Elektrine lite

← Feed

@Thiruneriyatthamizhan@truthsocial.co.in

2026-08-10 03:27 UTC

பெருமாள் என்பது மனதை குறிக்கும். விடை என்பதும் மனதை குறிக்கும். மனதிற்கு ஊர்தியாக மனமாம்! எவ்வாறு மனமே மனதின் மீது சவாரி செய்யமுடியும்? அதாவது, எவ்வாறு பெருமாளே பெருமாளின் மீது சவாரி செய்யமுடியும்? 😁 (பெருமாள்: என்ன வெச்சு காமெடி செஞ்சது போதும், ஓய்!) 🤣🤣😂

Replies (0)

No replies.